ஜட்கா இறைச்சியைத் தேர்ந்தெடுப்பதற்கான எல்லா சுதந்திரமும் இந்துக்களுக்கு உண்டு. வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாபில் பலர் ஜட்கா இறைச்சியைத் தேர்வு செய்கிறார்கள். உணவகங்களில் ஜட்கா இறைச்சியை வழங்குவதில் எவ்வித தடையுமில்லாத போது இந்துக்களுக்கு என்ன பிரச்சனை உள்ளது?
முகலாய மன்னர்கள் கோவில்களை இடித்ததாகவும், இந்துக்களை
சித்திரவதை செய்ததாகவும், இந்துக்களை வாள் முனையில் இஸ்லாமியராக மாற்றியதாகவும் பலர் நம்புகின்றனர். உண்மை என்ன என்பதை அறிவோம், வாருங்கள்!
குர்ஆன் இந்துக்களை காஃபிர்கள் என்று கூறி இழிவுபடுத்துகிறது என்ற தவறான எண்ணம் பலருக்கு உள்ளது. “காஃபிர்” என்றால் என்ன? அது இழிவுக்கு பயன்படுத்தப்படும் சொல்லா?
இந்திய முஸ்லிம்கள் இந்துக்களுக்கு அச்சுறுத்தல் என்றும், அவர்கள் இந்தியாவைக் கைப்பற்ற விரும்புகிறார்கள் என்றும் சிலர் பரப்புகிறார்கள். உண்மை என்ன?
முஸ்லிம்களைப் பற்றி உங்களுக்குப் போதித்த அனைத்தையும் ஒரு நிமிடம் ஒதுக்கி வைத்துவிட்டு இது பற்றி சிந்தியுங்கள்.