More

    Choose Your Language

    வாழ்க்கையின் நோக்கம் என்ன?

    நாம் நம் பெற்றோரையும், பிறந்த இடத்தையும், நம் இனத்தையும் தேர்ந்தெடுக்கவில்லை. நம்மை பூமிக்கு அனுப்பியது யார்?

    நம் வாழ்க்கையின் நோக்கம் என்ன?

    நாம் சொந்த விருப்பத்தில் பூமிக்கு வரவில்லை, சொந்த விருப்பத்தில் பூமியை விட்டு வெளியேறவும் போவதில்லை. நாம் நம் பெற்றோரையும், பிறந்த இடத்தையும், நம் இனத்தையும் தேர்ந்தெடுக்கவில்லை. நம்மை பூமிக்கு அனுப்பியது யார்? நீங்கள் பிறப்பதற்கு முன் நீங்கள் ஆணா பெண்ணா என்று கூட உங்கள் பெற்றோருக்கு தெரியாது. அவர்கள் எப்படி உங்கள் படைத்திருக்க இருக்க முடியும்? நமது படைப்புக்குப் பின்னால் உயர்ந்த சக்தி ஒன்று இருக்க வேண்டும். அந்த உயர்ந்த சக்தியை நாம் கடவுள் என்கிறோம். கடவுள் நம்மை ஏன் படைத்தார்? மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

    நாம் ஏன் பிறந்தோம்?

    WHAT OTHERS ARE READING

    Most Popular